3 ஊராட்சிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தாததால் முறைகேடு | Irregularity as by-elections were not held for 3 panchayats

ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் வளர்புரம், திருமங்கலம் உள்ளிட்ட 58 ஊராட்சிகளும், குன்றத்துார் ஒன்றியத்தில் மாடம்பாக்கம் உள்ளிட்ட 42 ஊராட்சிகளும் உள்ளன.கடந்த 2021ல் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர்கள் பொறுப்பேற்றனர். இந்நிலையில், மாடம்பாக்கம் ஊராட்சி தலைவர் வெங்கடேசன், 2022ம்…
மேலும் படிக்க…

Source: https://m.dinamalar.com/detail.php?id=3466436