நகை திருட்டு,40 பவுன் நகை மற்றும் 2 லட்சம் பணத்தை ஆட்டைய போட்ட மர்ம நபர்; மயிலாடுதுறையில் பரபரப்பு! – 40 pounds worth of jewelery and 2 lakh cash stolen in mayiladuthurai

குத்தாலம் அருகே திருமங்கலம்மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் அப்துல் ஜலில். இவர் துபாயில் தங்கி அங்கு ஓட்டுனராக பணிபுரிந்து வருகின்றார். இவருடைய சயிதா பானு. இவர்களுக்கு மகள் உள்ளார். இந்நிலையில் இவர் இன்று காலை வீட்டை பூட்டி விட்டு தனது மகளை தங்கும் விடுதியில் சேர்ப்பதற்காக திருச்சிக்கு சென்றுள்ளார்.ஒரே ஊருக்கு இரண்டு…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/mayiladuthurai/40-pounds-worth-of-jewelery-and-2-lakh-cash-stolen-in-mayiladuthurai/amp_articleshow/104706046.cms