தமிழக-கேரள எல்லையான புளியரை எஸ் வளைவில் பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு

செங்கோட்டை:தென்காசி மாவட்டம் தமிழக-கேரளா எல்லை பகுதியான கோட்டைவாசல் பகுதி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் தமிழகத்திற்கும், கேரளா விற்கும் சென்று வருகின்றன.இந்த பகுதியில் அமைந்துள்ள புளியரை எஸ் வளைவில் நீளமான தொட்டிகள் கொண்ட கனரக லாரிகள் திரும்பும் போது எதிரே வரும் வாகனங்கள் சற்று தொலை விலேயே நிறுத்தப்படும். இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/traffic-is-affected-by-a-lorry-stuck-in-a-pothole-in-puliarai-s-bendas-tamil-nadu-kerala-border-677603