சென்னை: வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியதை அடுத்து, வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 25ம் தேதி வங்கதேசத்தில் கரையைக் கடக்கும் என்றும் அதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது….
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1240841/amp