காரிமங்கலத்தில் இன்று கோவை மேற்குமண்டல ஐஜி பவானீஸ்வரி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது
கடந்த மாதம் 28 ஆம்தேதி அன்று அதிகாலை பெங்களூரு
தேசிய நெடுஞ்சாலையில் காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியாம்பட்டிகிராமத்தில் கோயமுத்தூரைச் சேர்ந்த ஸ்ரீ தீக்ஷா நகைக்கடை ஊழியர்கள் சென்ற காரை
வழிமறித்து. 5 கிலோ 950 கிராம் (743 பவுன்)…
மேலும் படிக்க…