மதுரை கள்ளிக்குடி வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் தோட்டக்கலை பயிர்கள் வழங்கப்படும் என்று தோட்டக்கலைத் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,மதுரை திருமங்கலம் அருகே கள்ளிக்குடி வட்டாரத்தில் பெரும்பாலான பகுதிகள் மழையை எதிர்நோக்கி காத்திருக்கும் வறட்சியான பகுதிகளாகும். இந்த வறட்சியான மானாவரி பகுதிகளில் ஆண்டுகளுக்கு 500 முதல் 700 மில்லி மீட்டர்…
மேலும் படிக்க…