ஆயுத பூஜை கொண்டாட்டம்..! உச்சத்தைத் தொட்ட பூக்களின் விலை- ஒரு கிலோ மல்லிகைப் பூ எவ்வளவு தெரியுமா.?

ஆயுத பூஜை கொண்டாட்டம்

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையில் மல்லிகை – 1300 ரூபாய்க்கும், பிச்சி – 700 ரூபாய்க்கும், முல்லை – 700 ரூபாய்க்கும், அரளி – 500 ரூபாய்க்கும், செண்டு பூ – 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது., இதே போல் கோழி கொண்டை – 50 ரூபாய்க்கும், செவ்வந்தி – 200 ரூபாய்க்கும், சம்பங்கி – 150…
மேலும் படிக்க…

Source: https://tamil.asianetnews.com/amp/tamilnadu/on-the-occasion-of-ayudha-puja-jasmine-flower-prices-have-increased-manifold-kak-s2wzi1