மதுரை புறநகரில் திருடிய தாய், 3 மகன்கள் கைது – வீட்டைச் சுற்றி தோண்டத்தோண்ட தங்க நகைகள்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்மதுரை புறநகரில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக, இரவில் கதவை திறந்து வைத்து தூங்கும் வீடுகளை குறி வைத்து ஒரு கும்பல் கைவரிசை காட்டி வந்தது. இது தொடர்பாக பல புகார்கள் போலீசாருக்கு வந்தன. இதனைத் தொடர்ந்து மதுரையில் போலீசார் நடத்திய வாகனச் சோதனையில் டூவீலரில் வந்த இரு இளைஞர்களை பிடித்து சோதனை செய்ததில் கொள்ளையடிப்பதற்காக ஆயுதங்கள், கையுறைகள்…
மேலும் படிக்க…

Source: https://www.bbc.com/tamil/articles/cd1mmxl537yo.amp