ஏழை மக்களின் பணத்தை எடுத்து 2 தொழிலதிபர்களிடம் கொடுப்பதுதான் பாரதீய ஜனதாவின் ஒரே கொள்கை

ராஜஸ்தானில் பிரியங்கா காந்தி காட்டம்

ஜெய்ப்பூர், அக். 21–

ஏழை மக்களின் பணத்தை எடுத்து 2 தொழிலதிபர்களிடம் கொடுப்பதுதான் பாரதீய ஜனதா கட்சியின் ஒரே கொள்கை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தெளசா மாவட்டத்தின் சிக்ராய் பகுதியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ்…
மேலும் படிக்க…

Source: https://makkalkural.net/news/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/