ராஜஸ்தானில் பிரியங்கா காந்தி காட்டம்
ஜெய்ப்பூர், அக். 21–
ஏழை மக்களின் பணத்தை எடுத்து 2 தொழிலதிபர்களிடம் கொடுப்பதுதான் பாரதீய ஜனதா கட்சியின் ஒரே கொள்கை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தெளசா மாவட்டத்தின் சிக்ராய் பகுதியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ்…
மேலும் படிக்க…