உசிலம்பட்டி அருகே ஊராட்சி துணைத் தலைவர் கடையில் திருட்டு

மதுரை உசிலம்பட்டிஅருகே, விக்கிரமங்கலம் ஊராட்சி மன்றத்தில் துணைத்தலைவராக இருப்பவர் செல்வி செல்வம் . இவர், இங்கு உள்ள கருப்புகோவில் அருகே பேன்சிகடை வைத்துள்ளார். இவர் கடைக்கு, விக்கிரமங்கலம் அருகே கோவில் வேலை செய்வதற்காக வந்துள்ளதாக ஒரு பெண் இவரிடம் நட்பாக பழகி உள்ளார். மூன்று நாட்களுக்கு மேலாக இவரது கடையில் பொருட்கள் வாங்கி செல்வது போல் பழகி, உரிமையாக…
மேலும் படிக்க…

Source: https://www.instanews.city/amp/tamil-nadu/madurai/usilampatti/theft-at-panchayat-vice-chairman-outlet-1257980