Lokal App | பட்டுக்கோட்டையை மாவட்ட தலைநகராக மாற்ற வேண்டும்

தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம், மாவட்டச் செயற்குழு கூட்டம், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சம்பைபட்டினத்தில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.   கூட்டத்திற்கு, தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் உமர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முகமது வகி வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் கே. ஆர். அன்பழகன், ஒன்றியப் பொருளாளர் முகைதீன்…
மேலும் படிக்க…

Source: https://tamil.getlokalapp.com/amp/tamilnadu-news/thanjavur/peravurani/pattukottai-should-be-made-the-district-capital-farmers-11848905

சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் ஏரி, குளங்களை எட்டிப்பார்க்காத தண்ணீர் ஏரி பாசன சாகுபடியும் கைவிட்டு போகும் அபாயம்

சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் ஏரி, குளங்களை தண்ணீர் எட்டிப்பார்க்காததால் ஏரி பாசன சாகுபடியும் கைவிட்டு போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கடைமடை பகுதிகாவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணை ஆண்டு தோறும் ஜூன் 12-ந்தேதி திறக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மேட்டூர் அணை கடந்த ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட்டது.இதனால் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் ஆடிப்பட்டம்…
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2023/10/3384.html