விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பு படுக்கைகள் வழங்கல்

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பு படுக்கைகள் வழங்கப்பட்டது இதை வேளாண்மை உதவி இயக்குநர் (பொ), சேதுபாவாசத்திரம், ஜி.சாந்தி விவசாயிகளிடம் வழங்கினார்.  பின்னர் அவர் கூறியதாவது,  வேளாண்மையின் ஒரு முக்கிய அங்கமாக மண்புழு உரம் திகழ்கிறது, கால்நடைகளின் சாணம், இலை, தழை, கோழி எச்சம், தென்னை…
மேலும் படிக்க…

Source: https://king24x7.com/amp/local-news-king/supply-of-vermicomposting-beds-to-farmers-371016

விவசாயிகளுக்கு மானிய விலையில் தக்கைப்பூண்டு – எம்.எல்.ஏ வழங்கல்

தஞ்சாவூர் மாவட்டம்,  பேராவூரணி, சேதுபாவாசத்திரம் வட்டார விவசாயிகளுக்கு, தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை சார்பில், முதலமைச்சரின் ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டத்தில் மானிய விலையில் தக்கைப்பூண்டு வழங்கும் விழா பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தலைமை வகித்து எம்எல்ஏ நா.அசோக்குமார் பேசியது, இயற்கை உரங்களை…
மேலும் படிக்க…

Source: https://king24x7.com/amp/local-news-king/subsidized-rate-thakkai-poondu-for-farmers-371008

அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடம் திறப்பு.

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை திட்ட செயலாக்கத்தின் கீழ், தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதியில் இயங்கி வரும் தரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் வட்டார பொது சுகாதார அலகு  கட்டிடத்தினை, தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில், …
மேலும் படிக்க…

Source: https://king24x7.com/amp/local-news-king/inauguration-of-new-building-of-government-primary-health-centre-mla-participation-370113

சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினத்தில் கருவாடு காய வைக்கும் தொழில் பாதிப்பு

மல்லிப்பட்டினம் கடற்கரை பகுதியில் கருவாடு காய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் . பேராவூரணி , ஜூன் 8: தஞ்சாவூா் மாவட்டம் மல்லிப்பட்டினம்,  சேதுபாவாசத்திரம் கடற்கரை பகுதிகளில் மழை பெய்வதால் கருவாடு காய வைக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.
தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை தொடங்கி கொள்ளுக்காடு …
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-trichy/tanjore/2024/Jun/08/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

சேதுபாவாசத்திரம் அருகே உயிரிழந்த வாலிபரின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் வழங்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

சேதுபாவாசத்திரம் அருகே உயிரிழந்த வாலிபரின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் வழங்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.வாலிபர் சாவுதஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ராவுத்தன் வயல் கிராமத்தை சேர்ந்தவர் காதர் இப்ராஹிம். இவருடைய மகன் ஜாகிர் உசேன் (வயது32). வௌிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த 1…
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2024/06/5063.html

சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை

சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிழக்கு கடற்கரை சாலைதஞ்சை மாவட்டத்தில், கிழக்கு கடற்கரை சாலையானது, தம்பிக்கோட்டையில் தொடங்கி, புதுக்கோட்டை எல்லையான கட்டுமாவடி வரை சுமார் 45 கி.மீட்டர் தூரம் கொண்டது. கன்னியாகுமரி – சென்னையை இணைக்கும் முக்கிய சாலையாக கிழக்கு…
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2024/05/4940.html

சேதுபாவாசத்திரம் அருகே வலையில் சிக்கிய ஆமைகளை கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டு

வலையில் சிக்கிய ஆமைகளை கடலில் விட்ட மீனவர்களுக்கு அதிகாாிகள் பாராட்டு தெரிவித்தனர்.அாிய வகை உயிரினங்கள்தஞ்சை மாவட்டம், தம்பிக்கோட்டை வடகாடு முதல் குப்பத்தேவன் கிராமம் வரை 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு, 32 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள், விசைப்படகு, நாட்டுப்படகு மூலம் கடலில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.இந்நிலையில் கடலில்…
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2024/04/4736.html

சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டினம் மனோராவில் கடல்பசு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் வலையில் சிக்கிய கடல்பசுவை கடலுக்குள் விட்ட மூதாட்டிக்கு ரூ.20 ஆயிரம் பரிசு

சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டினம் மனோராவில் கடல் பசு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் வனத்துறை மற்றும் தனியார் அறக்கட்டளை சார்பில் நடந்தது. கூட்டத்தில் தஞ்சை மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி கலந்து கொண்டு அரிய வகை உயிரினமான கடல் பசு மற்றும் கடல் ஆமைகளை பாதுகாப்பதன் அவசியம் பற்றி மீனவர்களிடம் எடுத்துரைத்தார். தொடர்ந்து வலையில் சிக்கிய கடல் பசு மற்றும் கடல்…
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2024/03/4535.html

சேதுபாவாசத்திரம் அருகே புதுப்பட்டினம் கடற்கரை சுற்றுலா தலத்தை மேம்படுத்த திட்டம் அசோக்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு

சேதுபாவாசத்திரம் அருகே புதுப்பட்டினம் கடற்கரை சுற்றுலா தலத்தை மேம்படுத்தும் திட்டத்தை அசோக்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.புதுப்பட்டினம் கடற்கரைசேதுபாவாசத்திரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள புதுப்பட்டினம் கடற்கரை பகுதி மக்களின் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான…
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2024/03/4529.html

மல்லிப்பட்டினத்தில் குழந்தையை கடத்த முயன்றதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டினத்தில்குழந்தையை கடத்த முயன்றதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவரை போலீசார் கைது செய்தனர்.சமூக வலைதளங்களில் பரவிய செய்திதஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட மல்லிப்பட்டினம் கிராமத்தில் நேற்று முன்தினம் 9 வயதுள்ள ஒரு சிறுமியை சில அடையாளம் தெரியாத நபர்கள் காரில் வந்து கடத்த…
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2024/03/4496.html