என் கூட வர மாட்டியா? போட்டுக்கொடுத்த முதல் கள்ளக்காதலன் – போட்டுத் தள்ளிய மகன்கள்

தாயுடன் கள்ளக்காதலில் இருந்த நபரை மகன்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் மனோரா அருகில் கருவேலங்காட்டில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் ரத்தகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அப்பகுதியினர் அவரை மீட்டு பேராவூரணி அரசு…
மேலும் படிக்க…

Source: https://ibctamilnadu.com/article/sons-killed-affair-of-mother-in-thanjavur-1719909081

தாயுடன் மீனவர் உல்லாசம் அடித்து கொன்ற மகன்கள்: தன்னுடன் தொடர்பை கைவிட்டதால் போட்டு கொடுத்த முதியவர்

தஞ்சாவூர்: தாயுடன் உல்லாசமாக இருந்த மீனவரை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற 2 மகன்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் மனோரா அருகில் கருவேலங்காட்டில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் ரத்தகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அப்பகுதியினர் அவரை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால்,…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/sons_killed_fisherman_frolicking_mother/amp/

டீசல் மானியத்திற்கு புதிய விதிமுறை – மீனவர்கள் அதிர்ச்சி

தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் சேதுபாவாசத்திரம் சங்க அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம் தலைமையில், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,  “மீன்வளத்துறை, மீனவர் பெயரில் ஒரு படகு மட்டும் இருந்தால் மட்டுமே டீசல் மானியம் வழங்கப்படும் என்ற திடீர் அறிவிப்பால்…
மேலும் படிக்க…

Source: https://king24x7.com/amp/local-news-king/new-norms-for-diesel-subsidy-fishermen-shocked-374265

தாயுடன் உல்லாசமாக இருந்த வாலிபர் அடித்துக்கொலை: 2 மகன்கள் உள்பட 3 பேர் கைது

தஞ்சை: தாயுடன் உல்லாசமாக இருந்த வாலிபரை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற 2 மகன்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் மனோரா அருகில் கருவேலங்காட்டில் நேற்று காலை வாலிபர் ஒருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அப்போது அந்தவழியாக சென்றவர்கள் காட்டுப்பகுதியில் இருந்து வாலிபரின் அபய குரல் வருவதைகேட்டு அங்கு…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/teenager_murder_arrest/

தாயுடன் உல்லாசமாக இருந்த வாலிபர் அடித்துக்கொலை: 2 மகன்கள் உள்பட 3 பேர் கைது

தஞ்சை: தாயுடன் உல்லாசமாக இருந்த வாலிபரை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற 2 மகன்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் மனோரா அருகில் கருவேலங்காட்டில் நேற்று காலை வாலிபர் ஒருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அப்போது அந்தவழியாக சென்றவர்கள் காட்டுப்பகுதியில் இருந்து வாலிபரின் அபய குரல் வருவதைகேட்டு அங்கு…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/teenager_murder_arrest/amp/

தகாத உறவால் வாலிபர் அடித்துக் கொலை; 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது!

தஞ்சாவூர்:தஞ்சைமாவட்டம், சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மனோரா அருகில், கருவேலங்காட்டில் வாலிபர் ஒருவர் அடிபட்ட காயங்களுடன் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சேதுபாவாசத்திரம் காவல் நிலைய போலீசார் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, மல்லிப்பட்டினம் செம்பருத்தி நகர் பகுதியைச் சேர்ந்த ராஜா (வயது 36) உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/youth-arrested-for-murdering-man-due-to-extramarital-affair-in-thanjavur-tns24063001302

மின் இணைப்பு தர அதிகாரிகள் உறுதி : சாலை மறியல் போராட்டம் ஒத்திவைப்பு 

தஞ்சை மாவட்டம்,  சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மேல மணக்காடு கிராமத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கத் தவறிய உள்ளாட்சி நிர்வாகத்தை கண்டித்தும், அதே பகுதியில், உயர்திறன் கொண்ட மின்மாற்றியை அமைக்காமல் காலம் கடத்தும் மின்சாரத் துறையை கண்டித்தும், ருத்திரசிந்தாமணி ஊராட்சி சீகன்காடு கிராமத்தில் ராமையன் என்ற விவசாயிக்கு ஆழ்துளை கிணற்றுக்கு மின் இணைப்பு வேண்டி தட்கல்…
மேலும் படிக்க…

Source: https://king24x7.com/amp/local-news-king/power-connection-confirmed-postponement-of-road-blockade-protest-374016

மீனவா்களுக்கான டீசல் மானியம் குறித்த அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

மீனவா்களுக்கான டீசல் மானியம் குறித்த திடீா் அறிவிப்பை மீன்வளத் துறை திரும்பப் பெற வேண்டுமென சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் விசைப்படகு மீனவா்கள் வலியுறுத்தியுள்ளனா். தஞ்சை மாவட்ட விசைப்படகு சங்க அவசர ஆலோசனைக் கூட்டம்  சேதுபாவாசத்திரம் சங்க அலுவலகத்தில் மாவட்டச் செயலா் வி.ராஜமாணிக்கம் தலைமையில்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மீனவா் பெயரில்  ஒரு…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-trichy/tanjore/2024/Jun/28/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

சேதுபாவாசத்திரம் அருகே கடற்பசு பாதுகாப்பு மையம் அமைய உள்ள இடத்தில் பயிற்சி கலெக்டர் ஆய்வு

சேதுபாவாசத்திரம் அருகே கடற்பசு பாதுகாப்பு மையம் அமைய உள்ள இடத்தில் பயிற்சி கலெக்டர் ஆய்வு செய்தாா்.பயிற்சி கலெக்டர் ஆய்வுதஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி ஆகியோர் அறிவுறுத்தலின்படி, தஞ்சை உதவி கலெக்டர் (பயிற்சி) உத்கர்ஷ்குமார், சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள மனோரா கடற்கரையில், தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பில், ரூ.15 கோடியில் கடற்பசு…
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2024/06/5152.html

விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பு படுக்கைகள் வழங்கல்

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பு படுக்கைகள் வழங்கப்பட்டது இதை வேளாண்மை உதவி இயக்குநர் (பொ), சேதுபாவாசத்திரம், ஜி.சாந்தி விவசாயிகளிடம் வழங்கினார்.  பின்னர் அவர் கூறியதாவது,  வேளாண்மையின் ஒரு முக்கிய அங்கமாக மண்புழு உரம் திகழ்கிறது, கால்நடைகளின் சாணம், இலை, தழை, கோழி எச்சம், தென்னை…
மேலும் படிக்க…

Source: https://king24x7.com/amp/local-news-king/supply-of-vermicomposting-beds-to-farmers-371016