வீணாதர தட்சிணாமூர்த்தி சிலையை அமெரிக்காவில் இருந்து மீட்க வேண்டும்: பொன் மாணிக்கவேல் வலியுறுத்தல்

தஞ்சாவூர்: ஒரத்தநாடு காசி விஸ்வநாதர் கோயிலிலிருந்து திருடப்பட்டு, அமெரிக்காவின் நியூயார்க் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள வீணாதர தட்சிணாமூர்த்தி சிலையை மீட்க வேண்டும் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் வலியுறுத்தினார்.

தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு நேற்று வந்த பொன் மாணிக்கவேல்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1276259-veenadhara-dakshinamurthy-statue-should-be-recovered-from-usa.html

Lokal App | இலங்கை விமான நிலையத்தில் ஒரத்தநாடு நபர் மாரடைப்பால் மரணம்

இலங்கை விமான நிலையத்தில் மரணமடைந்த கணவரின் உடலை மீட்டு தரக்கோரி ஆட்சியரிடம் அவரது மனைவி மனு அளித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சேதுராயன் குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கோபால்சாமி (55). இவர், சேதுராயன் குடிக்காடு ஊராட்சி வார்டு உறுப்பினர். இவரது மனைவி சுகுணா இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் சனிக்கிழமை கோபால்சாமி திருச்சி…
மேலும் படிக்க…

Source: https://tamil.getlokalapp.com/amp/tamilnadu-news/thanjavur/thanjavur-city/orathanadu-man-dies-of-heart-attack-at-sri-lankan-airport-13392118

செல்போனை திருடியதாக கூறியதால் ஆத்திரம்: அண்ணனை கொன்று எரித்த தம்பி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஒடப்பவிடுதி காட்டாற்று பாலம் அருகே கடந்த 9ம் தேதி பாதி எரிந்த நிலையில் ஒரு உடல் கிடந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இதில், சடலமாக மீட்கப்பட்டவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா கரிக்காடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் மகன் முல்லைவேந்தன்(23) என தெரியவந்தது. போலீசார்…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/cellphone_anger_brother_kill/

Lokal App | ஒரத்தநாடு விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில் பறிமுதல்

ஒரத்தநாடு அருகே மது பாட்டில்கள் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 284 மது பாட்டில்கள் மற்றும் ரூ. 10 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மதுக்கடை மேற்பார்வையாளர்- விற்பனையாளரை போலீசார் தேடி வருகின்றனர். ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பாநாடு போலீஸ் சரகப் பகுதியில் மதுபாட்டில் விற்பனை செய்யப்படுவதாக…
மேலும் படிக்க…

Source: https://tamil.getlokalapp.com/amp/tamilnadu-news/thanjavur/thanjavur-city/confiscation-of-liquor-bottle-kept-for-sale-in-orathanadu-13351464

ஒரத்தநாட்டில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு 

தஞ்சாவூர் மாவட்டம்,ஒரத்தநாடு வட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஜூன்.19, 20 இரு நாட்களில் பல்வேறு துறை சார்ந்த பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகள் இருப்பு விவரம் குறித்தும்,…
மேலும் படிக்க…

Source: https://king24x7.com/amp/local-news-king/collectors-survey-of-development-work-in-orathanadu-371015

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆட்சியரிடம் சிபிஎம் மனு

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற, “உங்கள் ஊரில், உங்களைத் தேடி” திட்டம் ஆய்வுப்பணிக்காக வந்திருந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப்பிடம், ஒரத்தநாடு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர்  …
மேலும் படிக்க…

Source: https://king24x7.com/amp/local-news-king/cpm-petition-to-collector-to-remove-tasmac-shop-371017

‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: ஒரத்தநாட்டில் ஆட்சியா் ஆய்வு

ஒரத்தநாடு, ஜூன் 20: முதலமைச்சரின் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தீபக்ஜேக்கப் நேரில் பாா்வையிட்டு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆய்வின் தொடக்கமாக, ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை காலை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா், மருத்துவமனையில் உள்ள…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-trichy/tanjore/2024/Jun/21/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81

போக்குவரத்துக் கழகத்தில் ஊதிய உயா்வு கோரி ஒரத்தநாட்டில் கையெழுத்து இயக்கம்

போக்குவரத்து கழகத் தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு கோரி ஒரத்தநாடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து ஏஐடியுசி சம்மேளனத்தினா் செவ்வாய்க்கிழமை கையெழுத்து இயக்கம் நடத்தினா். இதில், போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களின் 15 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை கால தாமதப்படுத்தாமல் உடனடியாக பேசி ஊதிய உயா்வு வழங்க வேண்டும். வருகிற பட்ஜெட்டில் போக்குவரத்துக் கழகங்களுக்கு நிதி ஒதுக்கீடு…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-trichy/tanjore/2024/Jun/18/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

உங்க பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைக்கப்போகுது… உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்…

Ungalai Thedi Ungal Ooril | தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் நடைபெற உள்ளது.1-MIN READ
| News18 TamilThanjavur,Tamil NaduLast Updated : June 18, 2024, 12:21 pm IST0104அரசின் ஏதாவது ஒரு சேவையையோ, திட்டங்களையோ, தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கேட்டோ அரசுக்கு மனு அளிக்காத ஆட்களை பார்ப்பது அரிது. நாம் அளித்த மனுக்களில் சிலவற்றிற்கு தீர்வு கிடைத்திருக்கலாம், பெரும்பாலான…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/photogallery/thanjavur/ungalai-thedi-ungal-ooril-scheme-camp-will-be-conducted-on-tomorrow-june-19th-at-orathanad-adn-pdp-1493157.html

திருவையாறு தொகுதியில் திமுகவுக்கு அதிக வாக்குகள்

தஞ்சாவூா், ஜூன் 6: தஞ்சாவூா் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட திருவையாறு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.
தஞ்சாவூா் மக்களவைத் தொகுதியில் தேமுதிக வேட்பாளா் பெ. சிவநேசனை விட திமுக வேட்பாளா் ச. முரசொலி 3 லட்சத்து 19 ஆயிரத்து 583 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இதில், தஞ்சாவூா் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட திருவையாறு சட்டப்பேரவைத்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-trichy/tanjore/2024/Jun/06/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D