கலசப்பாக்கத்தில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி படிவம் வழங்கும் நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் மேற்கு ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளில் பூத் கமிட்டி படிவத்தை வழங்கி, அ.தி.மு.க. ஆட்சியில் செய்த நன்மைகள் பற்றி மக்களுக்கு எடுத்து கூறி பூத் கமிட்டி படிவத்தை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும், போளூர் சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-கலசபாக்கம் மேற்கு ஒன்றியத்தில்…
மேலும் படிக்க…

Source: https://nativenews.in/amp/tamil-nadu/tiruvannamalai/kalasapakkam/admk-booth-committee-form-giving-program-in-kalasapakkam-1262722

Rain water reservoir near bus stop: passengers suffer | பஸ் ஸ்டாப் அருகே மழை நீர்தேக்கம்: பயணிகள் அவதி










பதிவு செய்த நாள்: நவ 07,2023 05:11










சிக்கல் : -சிக்கல் அருகே கீழச்செல்வனுார் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் பஸ் ஸ்டாப் அருகே சாலை முழுவதும் தண்ணீர் நிரம்பியுள்ளதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.கீழச்செல்வனுார் பஸ் ஸ்டாப்பிற்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சிக்கல், கடலாடி, முதுகுளத்துார்…
மேலும் படிக்க…

Source: https://m.dinamalar.com/detail.php?id=3475943

சிக்கலில் பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்- Dinamani

சிக்கல் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.

கடலாடி அருகே மின்சாரம், சுகாதாரம், சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததைக் கண்டித்து பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள சிக்கல், அதைச் சுற்றியுள்ள…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2023/nov/06/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-4101499.html

21 baby goats found mysteriously dead | மர்மமாக இறந்து கிடந்த 21 குட்டி ஆடுகள்










பதிவு செய்த நாள்: நவ 03,2023 04:44










காரியாபட்டி: காரியாபட்டி பாப்பனம் கிராமத்தில் கடலாடி மீனாகுடியைச் சேர்ந்த சண்முகவேல் 45, இரண்டு ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை கிடை அமர்த்தி வருகிறார். தினமும் காலையில் செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வார். நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துக் கொண்டு, குட்டி ஆடுகளை…
மேலும் படிக்க…

Source: https://m.dinamalar.com/detail.php?id=3473010

Two arrested for smuggling ration rice | ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது










பதிவு செய்த நாள்: நவ 02,2023 06:47










விருதுநகர் : குருந்தமடம் — அருப்புக்கோட்டை ரோட்டில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.அருப்புக்கோட்டையை சேர்ந்த சந்திரசேகரன், மதுரை வில்லாபுரம் சுப்ரமணி, பெருங்குடி ஜோதிமுத்து 28, ராமநாதபுரம் கடலாடி கணேசமூர்த்தி 18, ஆகியோர் சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசியை சேகரித்து…
மேலும் படிக்க…

Source: https://m.dinamalar.com/detail.php?id=3472359

BJP demands to use chlorinated drinking water | குளோரினேஷன் செய்த குடிநீரை பயன்படுத்த பா.ஜ., கோரிக்கை

கடலாடி: -கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் 60 கிராம ஊராட்சிகளில் கொசுமருந்து தெளிக்கவும், குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீரை பயன்படுத்தவும் பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது.இங்கு பெரும்பாலான ஊராட்சிகளில் கொசு மருந்து அடித்தல், மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியை முறையாக பராமரிப்பு செய்யாதது உள்ளிட்ட குறைபாடுகள் உள்ளது. இவற்றை சரி செய்ய வேண்டிய ஊராட்சி நிர்வாகத்தினர்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=3469395

Ayudha Pooja; 2023 திருவண்ணாமலையில் ஆயுத பூஜை முன்னிட்டு பூக்கள் வரத்து அதிகரிப்பால் பூக்கள் விலை இரண்டு மடங்கு அதிகரிப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் விவசாயம் நிறைந்த மாவட்டம் ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் உற்பத்திக்கு அடுத்தப்படியாக பூக்கள் அதிக அளவில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த மாவட்டத்தில் உள்ள பூ மார்க்கெட்டுகளிலிருந்து அதிகமாக கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதிக்கும் , விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் பூக்கள் ஏற்றுமதி…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/tamil-nadu/ayudha-pooja-2023-flower-prices-double-in-tiruvannamalai-tnn-146437/amp

Tamilnadu Latest Headlines Today October 23nd Afternoon Politics Tn Rain Alert News Highlights | TN Headlines: 58 வயதிலும் ஆசிரியர் பணியில் சேரலாம்..வங்கக்கடலில் உருவாகும் புயல்

களைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம்இன்று தமிழகம் முழுவதும் ஆயுதபூஜை பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து தொழில் நிறுவனங்களிலும் ஆயுத பூஜை கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. இந்நிலையில் தஞ்சையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.  மகா சக்தியான துர்கா தேவியைப் போற்றும் வகையில் ஒன்பது நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும் ஓர் விழா தான் நவராத்திரி….
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/tamil-nadu/tamilnadu-latest-headlines-today-october-23nd-afternoon-politics-tn-rain-alert-news-highlights-146457/amp

பரமக்குடியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல கோரிக்கை | Request to stop all trains at Paramakudi

பரமக்குடி, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் செல்லும் வழியில் உள்ள, பரமக்குடி ரயில் நிலையத்தில், அனைத்து ரயில்களும் நின்றுசெல்ல வேண்டுமென வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள ரயில்நிலையத்திற்கு முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, பார்த்திபனூர், இளையான்குடி, சாலைகிராமம்…
மேலும் படிக்க…

Source: https://m.dinamalar.com/detail.php?id=3464348