உயர்நிலை பள்ளியில் வகுப்பறை வசதியின்றி மாணவர்கள் பாதிப்பு

கடலாடி: -கடலாடி அருகே மேலச்செல்வனுார் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் போதிய வகுப்பறை வசதியின்றி மாணவர்கள் இடநெருக்கடியால் சிரமப்படுகின்றனர்.கடலாடி அருகே மேலச்செல்வனுார் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு துவக்கப்பள்ளியும், உயர்நிலைப் பள்ளியும் ஒரே வளாகத்தில் இயங்குகிறது.6 முதல் 10 வகுப்பு வரை 140 மாணவ மாணவியர்களும், தலைமை ஆசிரியர் உட்பட…
மேலும் படிக்க…

Source: https://m.dinamalar.com/detail-amp.php?id=3548884

Ramanadhapuram News Police Arrested Person Had Molested A Four-year-old Child Who Had Gone To An Anganwadi In Kadladadi – TNN | அங்கன்வாடிக்கு சென்ற குழந்தையை தூக்கிச் சென்று பாலியல் வன்புணர்வு; காமக்கொடூரன் கைது

கடலாடியில் அங்கன்வாடிக்கு சென்ற நான்கு வயது குழந்தையை தூக்கிச் சென்று பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட காமக்கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கண்பார்வையில் குறைபாடு உள்ள ஒருவர் தனது உறவினர்கள் உதவியுடன் கடலாடியில் சிறிய அளவிலான பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் இன்று காலை தனது 4 வயது மகளை…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/crime/ramanadhapuram-news-police-arrested-person-had-molested-a-four-year-old-child-who-had-gone-to-an-anganwadi-in-kadladadi-tnn-165952/amp

கடலாடி அருகே ரூ.1,500 லட்சம் வாங்கிய வட்டார சமூக நல அலுவலர் உட்பட இருவர் கைது


ராமநாதபுரம்; கடலாடி அருகே பெண் குழந்தை திட்ட பயனாளியிடம் ரூ.1,500 லட்சம் வாங்கிய வட்டார சமூக நல அலுவலரை லஞ்சம் ஊழல் தடுப்பு போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கொத்தங்குளத்தைச் சேர்ந்தவர் ஜெய தேவி, 31. இவர் முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட சேமிப்பு பத்திரம் பெறுவதற்காக கடலாடி வட்டார சமூக நல அலுவலர் சண்முக ராஜேஸ்வரியை…
மேலும் படிக்க…

Source: https://m.dinamalar.com/detail-amp.php?id=3532418

Lokal App | நிவாரணம் கோரி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம்.!

கடலாடி வட்டாரத்தில் சமீபத்திய மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் நடந்தது.   ஒன்றிய பெருந்தலைவர் முத்துலட்சுமி முனியசாமி  பாண்டியன் தலைமை     வகித்தார்….
மேலும் படிக்க…

Source: https://tamil.getlokalapp.com/amp/tamilnadu-news/ramanathapuram/mudukulathur/resolution-in-the-council-meeting-seeking-relief-12439591

கடலாடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்

ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீா்மானம்

படவிளக்கம். (கேஎம்யு19கூட்டம்)

கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.

கமுதி, ஜன. 19: கடலாடி பகுதியில் வெள்ளம் பாதித்த கிராமங்களில் விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில்…
மேலும் படிக்க…

Source: https://m.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2024/jan/20/relief-should-be-provided-to-the-flood-affected-farmers-in-kataladi-4141750.amp

கடலாடி அரசு கலைக்கல்லூரி அனைத்து துறைகளில் பேராசிரியர் பற்றாக்குறை | Latest Education & Exam News in Tamil | தினமலர்
































கடலாடி அரசு கலைக்கல்லூரி அனைத்து துறைகளில் பேராசிரியர் பற்றாக்குறை | Latest Education & Exam News in Tamil | தினமலர் – கல்வி மலர்































































பதிவு செய்த நாள்: ஜன 19,2024
09:42











கடலாடி: கடலாடி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் பேராசிரியர்கள் பற்றாக்குறை…
மேலும் படிக்க…

Source: https://m.dinamalar.com/kmalardetail.php?id=62234

கடலாடி அரசு கலைக்கல்லூரி அனைத்து துறைகளில் பேராசிரியர் பற்றாக்குறை


























கடலாடி அரசு கலைக்கல்லூரி அனைத்து துறைகளில் பேராசிரியர் பற்றாக்குறை | Dinamalar





























பதிவு செய்த நாள்: ஜன 19,2024
09:42










கடலாடி: கடலாடி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் பேராசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதால் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.அரசு கல்லுாரி 2013ல்…
மேலும் படிக்க…

Source: https://m.dinamalar.com/kmalardetail-amp.php?id=62234

கடலாடி அரசு கலைக்கல்லூரி அனைத்து துறைகளில் பேராசிரியர் பற்றாக்குறை

கடலாடி: கடலாடி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் பேராசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதால் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.அரசு கல்லுாரி 2013ல் கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கட்டடத்தில் இயங்கியது. அதன் பின் 2017ம் ஆண்டில் புதிய கட்டடத்தில் கல்லுாரி இயங்கி வருகிறது. பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.காம்., பி.பி.ஏ., என ஐந்து பிரிவுகள்…
மேலும் படிக்க…

Source: https://m.dinamalar.com/detail-amp.php?id=3530220

சுவரொட்டி விவகாரம்: ஊராட்சி துணைத் தலைவா் மீது வழக்கு

கடலாடி அருகே பொய்யான தகவலை சுவரொட்டியாக அச்சிட்டு ஒட்டியதாக ஊராட்சி துணைத் தலைவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அவத்தாண்டை ஊராட்சியில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் நிதியில் பயணிகள் நிழல் குடை கட்டாமல் ரூ.7 லட்சம் முறைகேடு நடைபெற்ாக கடலாடி, சாயல்குடி,…
மேலும் படிக்க…

Source: https://m.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2024/jan/12/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-4138292.amp

Coastal union administration spending Rs 15 lakh once every three months | மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரூ.15 லட்சம் செலவழிக்கும் கடலாடி யூனியன் நிர்வாகம்

சாயல்குடி : -சுகாதாரப்பணிகளுக்காக மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரூ.15 லட்சம் செலவழிக்கும் கடலாடி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் முறையாக காய்ச்சல் தடுப்புமுகாம்கள்நடத்த வேண்டும் என்று துணைத்தலைவர் ஆத்தி கூறினார்.கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் 60 கிராம ஊராட்சிகள் உள்ளன.பருவமழை காலத்தில் மழை நீருடன் கழிவு நீர் தேங்கி இருக்கும் இடங்கள், தண்ணீர் வெளியேற வழி இல்லாத இடங்களை…
மேலும் படிக்க…

Source: https://m.dinamalar.com/detail.php?id=3525241