ராணுவ வீரா் உள்பட 4 போ் மீது வழக்கு

கடலாடி உணவகத்தில் இலவச உணவு கேட்டு தகராறில் ஈடுபட்டவா்களை விசாரிக்க வந்த காவலா்கள் தாக்கப்பட்டது தொடா்பாக ராணுவ வீரா், திமுக நிா்வாகி உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள உணவகத்துக்கு திங்கள்கிழமை இரவு ஏ.புனவாசல் கிராமத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் திருக்குமரன் தனது நண்பா்களுடன் சாப்பிடச்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-madurai/ramanathapuram/2024/Jul/02/case-against-4-people-including-army-man

கலசபாக்கத்தில் எருது விடும் விழா

கலசபாக்கம் அடுத்த கடலாடி ஊராட்சியில் பாரம்பரியமான எருது விடும் திருவிழா அண்ணாதுரை எம்பி, சரவணன் எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கடலாடி ஊராட்சியில் பாரம்பரியமான எருது விடும் விழா திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை , கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் , ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். விழாவின்…
மேலும் படிக்க…

Source: https://nativenews.in/amp/tamil-nadu/tiruvannamalai/kalasapakkam/bull-slaughtering-ceremony-at-kalasapakkam-1325201

ஏா்வாடி பகுதிக்கு புதிய குடிநீா்த் திட்டம் செயல்படுத்த வலியுறுத்தல்

கடலாடி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவி முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினா்கள். 
கமுதி, ஜூன் 27: ஏா்வாடி பகுதியில் புதிய குடிநீா்த் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கடலாடி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவி முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமையில்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-madurai/ramanathapuram/2024/Jun/27/%E0%AE%8F%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

கல்லூரிகளில் போதைப் பொருள் ஒழிப்பு தினம்

கமுதி தேவா் கல்லூரியில் நடைபெற்ற சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின கருத்தரங்கில் பேசிய காவல் ஆய்வாளா் குருநாதன். 
கமுதி, ஜூன் 26: சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி கமுதி, கடலாடி கல்லூரிகளில் புதன்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது. கமுதி கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவுக் கல்லூரியில் நடைபெற்ற
கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-madurai/ramanathapuram/2024/Jun/26/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

கமுதியில் இன்று, கடலாடியில் நாளை மின் தடை

கழுதி, ஜூன் 12: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கமுதியில் செவ்வாய்க்கிழமையும், கடலாடியில் புதன்கிழமையும் மின் தடை செய்யப்படும் என மின்வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
கமுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் விஜயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கமுதி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (ஜூன் 13) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் கமுதி,…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-madurai/ramanathapuram/2024/Jun/12/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88

வலை வீசும் படலம் நிகழ்ச்சி – சூறாமீனுக்கு சிவபெருமான் வேடம்… – News18 தமிழ்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மாரியூரில் அமைந்துள்ள பூவேந்தியநாதர் கோவிலில் வலை வீசும் படலம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மீனவர்களை அச்சுறுத்தும் சூறாமீனை சிவபெருமான் போன்று வேடமணிந்து பிடித்த சிவாச்சாரியார்கள், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்தில் உள்ள மாரியூரில் பவளநிறவல்லி சமேத பூவேந்தியநாதர் கோவிலில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/ramanathapuram/net-blowing-foil-show-at-kadaladi-bhuventhiyanath-temple-mnj-pdp-1426653.html

கடலாடி கோயில் திருவிழா… இரவு முழுவதும் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனை…

கடலாடி அருகே மேலகிடாரம் கிராம ஸ்ரீ உய்யவந்த அம்மன் கோவிலில் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு இரவு முழுவதும் தொடர்ந்து 14 மணி நேரத்திற்கு சிலம்பம் சுற்றி மாணவ மாணவிகளின் அசத்தி சாதனை படைத்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மேலகிடாரம் கிராமத்தில் ஸ்ரீ உய்ய வந்த அம்மன் கோவிலானது அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிவராத்திரி திருவிழாவானது மேலகிடாரம் கிராம மக்களின்…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/sports/other-sports-kadaladi-temple-festival-14-hours-continuously-around-the-silambam-students-set-a-world-record-mnj-pdp-1369885.html

வீட்டுக்கு ஒரு ராணுவ வீரரை கொண்ட சவேரியார்பட்டணம் நாட்டுப்பற்றுக்கு எடுத்துக்காட்டான கிராமம்

கடலாடி,: ராமநாதபுரம் மாவட்டத்தில் நாட்டுப்பற்றுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சவேரியார்பட்டணம் கிராமத்தில் வீட்டுக்கு ஒருவர் ராணுவ வீரராக நாட்டின் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.எவ்வளவோ தொழில்கள், வேலைகள் இருந்தாலும் ராணுவத்தில் பணி செய்வதை மட்டுமே வாழ்வின் உயரிய கொள்கையாக சவேரியார்பட்டணம் மக்கள் கொண்டுள்ளனர். இங்கு வீட்டுக்கு ஒருவர் நம் நாட்டின் ராணுவத்தில்…
மேலும் படிக்க…

Source: https://m.dinamalar.com/detail-amp.php?id=3561811

கோரிக்கைகளை வலியுறுத்தி கடலாடியில் கடையடைப்பு | Dinamalar









பதிவு செய்த நாள்: பிப் 17,2024 04:44








கடலாடி: கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கடலாடியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.தனியார் பஸ்கள் கடலாடி பஸ் ஸ்டாண்டிற்குள் இரவு நேரங்களில் வராமல் மாலை 6:00 மணி முதல் இரவு நேரங்களில் பஸ் ஸ்டாண்டிற்கு சற்று தொலைவில் உள்ள நெடுஞ்சாலையில் இறக்கி விடுவதைக் கண்டித்தும், கமுதியில் இருந்து கடலாடி வரும் அரசு பஸ் வேம்பார்…
மேலும் படிக்க…

Source: https://m.dinamalar.com/detail-amp.php?id=3553303

Ramanathapuram District Family Is Suffering Because They Left The Town Near Kadladadi Pudhukudiyiruppu Village – TNN | ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால் தவிக்கும் தனி ஒரு குடும்பம்.. கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு

 கிராமங்களில், கிராம நடைமுறைகளை அல்லது கட்டுப்பாடுகளை மீறும் குடும்பங்கள், தனிநபர்களை, கிராம பஞ்சாயத்து தலைவர்களின் முடிவுப்படி, ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் பழக்கம் தமிழ்நாட்டில் இன்னமும் நடைமுறையில் உள்ளது. அவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட்டோருடன், அந்த கிராமத்தைச் சேர்ந்த யாரும் பேசவோ, பழகவோ கூடாது. காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் இப்பழக்கத்தால்,…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/tamil-nadu/ramanathapuram-district-family-is-suffering-because-they-left-the-town-near-kadladadi-pudhukudiyiruppu-village-tnn-167112/amp