தஞ்சை பெரிய கோவில் ராஜராஜ சோழன் சிலை; பொன் மாணிக்கவேல் அதிர்ச்சி தகவல்!

சென்னை: முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சிலை தொடர்பாக ஏற்கெனவே நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. இதில் 8.7 கிலோ தங்கம் கையாடல் செய்யப்பட்டுள்ளது.இதுதொடர்பாக ஏற்கெனவே அதே பகுதியைச்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/ponn-manickavel-says-hindu-religious-and-charitable-endowments-department-is-unfair-on-idol-theft-tamil-nadu-news-tns24100206148