தஞ்சாவூர்: நாய், பூனை, ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளைச் செல்லப்பிராணிகளாக தங்களது வீட்டில் வளர்ப்பது வழக்கம். குறிப்பாக, அதற்கு செல்லமாக பெயர்களையும் வைத்து, வீட்டில் ஒரு நபரைப் போல வளர்த்து வருகின்றனர். ஆனால், அதில் ஒருபடி மேலே சென்று தஞ்சையைச் சேர்ந்த மேத்யூ என்ற இளைஞர் வெளிநாட்டு வகைகளைச் சேர்ந்த செல்லப்பிராணிகளையும் ஆர்வத்துடன் வளர்த்து வருகிறார்.அதாவது, தஞ்சை…
மேலும் படிக்க…