தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே கொல்லாங்கரை கிராமத்தை சேர்ந்தவர் சுகந்தி (28). இவரது கணவர் கோவிந்தராஜ் இறந்து விட்டதால் இவரது பெயரில் உள்ள இடத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய பதிவு செய்துவிட்டு கொல்லாங்கரை விஏஓ வள்ளியை அணுகியுள்ளார்.ஆனால் அவர் சரியான பதில் கூறாமல் ஒரு மாதமாக சுகந்தியை விஏஓ அலுவலகத்திற்கு வரச் சொல்லி அலைக்கழித்துள்ளார். இந்நிலையில் நேற்று…
மேலும் படிக்க…