* 47% பணிகளோடு ஒப்பந்த நிறுவனம் ஓட்டம் விழுப்புரம்: விக்கிரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பணிகளை 8 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ள ஒன்றிய அரசு மீது கடும் அதிருப்தி எழுந்துள்ளது. இதுவரை 47 சதவீத பணிகளை மட்டுமே முடித்துள்ள ஒப்பந்த நிறுவனம் மற்ற… The post விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலையை 8 ஆண்டுகளாக கிடப்பில் போட்ட ஒன்றிய அரசு: டெல்டா மாவட்டத்துக்கு செல்லும் மக்கள் தவிப்பு appeared first on Dinakaran. | விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலையை 8 ஆண்டுகளாக கிடப்பில் போட்ட ஒன்றிய அரசு: டெல்டா மாவட்டத்துக்கு செல்லும் மக்கள் தவிப்பு

* 47% பணிகளோடு ஒப்பந்த நிறுவனம் ஓட்டம்
விழுப்புரம்: விக்கிரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பணிகளை 8 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ள ஒன்றிய அரசு மீது கடும் அதிருப்தி எழுந்துள்ளது. இதுவரை 47 சதவீத பணிகளை மட்டுமே முடித்துள்ள ஒப்பந்த நிறுவனம் மற்ற பணிகளை மேற்கொள்ளாததால் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. சாலை பணிகள் முழுமை அடையாததால் டெல்டா மாவட்டத்துக்கு செல்லும்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1453563