புதுகை- தஞ்சை ரயில் தடம் அமைக்கக் கோரிக்கை

புதுக்கோட்டை- தஞ்சை இடையே புதிய ரயில் தடம் அமைக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட வா்த்தகக் கழகம் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வா்த்தகக் கழகத்தின் 50ஆம் ஆண்டு பொன் விழா மற்றும் 2024ஆம் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில்புதுக்கோட்டை- தஞ்சை இடையே புதிய ரயில் தடம் அமைக்க வேண்டும். கந்தா்வகோட்டை ஊராட்சியை பேரூராட்சியாக்க…
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2024/09/5703.html