சங்ககாலம் முதல் வரலாற்றுச் சிறப்புடன் இருந்த திருவாடானை!

சங்க காலம் முதல் திருவாடானைப் பகுதி வரலாற்றுச் சிறப்புடன் இருந்ததாக தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை சார்பில் தொல்லியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு.பழனியப்பன் தலைமை தாங்கினார். முனைவர் க.அழகுராஜா முன்னிலை…
மேலும் படிக்க…

Source: https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/historical-thiruvadanai-sangam-period