கும்பகோணம்: அரசு போக்குவரத்துக் கழகம். கும்பகோணம் சார்பில் 6 அருள்மிகு முருகன் கோவில்களை ஒரே நாளில் தரிசிக்கும் வகையில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு சுற்றுலா பேருந்து 2024 அக்டோபர் 3வது வாரம் முதல் இயக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.… The post முருகன் கோவில்களை ஒரே நாளில் தரிசிக்கும் வகையில் சுற்றுலா பேருந்து அக்டோபர் 3வது வாரம் முதல் இயக்கம் appeared first on Dinakaran. | முருகன் கோவில்களை ஒரே நாளில் தரிசிக்கும் வகையில் சுற்றுலா பேருந்து அக்டோபர் 3வது வாரம் முதல் இயக்கம்

கும்பகோணம்: அரசு போக்குவரத்துக் கழகம். கும்பகோணம் சார்பில் 6 அருள்மிகு முருகன் கோவில்களை ஒரே நாளில் தரிசிக்கும் வகையில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு சுற்றுலா பேருந்து 2024 அக்டோபர் 3வது வாரம் முதல் இயக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. விரைவில் துவங்கப்படவுள்ள இச்சிறப்பு ஆன்மீக சுற்றுலா பேருந்து இயக்கம் தொடர்பாக அறநிலையத்துறை…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1453801