தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இதுவரை 4,17,999 குடும்பத் தலைவிகள் பயன்பெற்றுள்ளனர் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் நிறைந்தது மனம் நிகழ்ச்சி
தஞ்சாவூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்….
மேலும் படிக்க…