வடமாநிலங்களில் இருந்து தஞ்சைக்கு வலசை வரும் அன்றில் பறவைகள்: வியந்து பார்க்கும் மக்கள் | birds come to Thanjavur from the northern states

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளைத் தேடி பல்லாயிரக்கணக்கான அன்றில் பறவைகள் வடமாநிலங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக வலசை வந்துள்ளன.

டெல்டா மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதத்தில் தொடங்கும். அதேநேரத்தில், காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர் டெல்டா மாவட்டங்களில் உள்ள வயல்களில்பாய்ந்து, ஏரிகள், குளங்கள், குட்டைகளில்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/environment/1319172-birds-come-to-thanjavur-from-the-northern-states.html