மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆஷிக் என்பவர், இடிந்து விழும் நிலையில் உள்ள தொடக்கப் பள்ளியை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிடக் கோரி பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய மேற்கு தொடக்கப் பள்ளியில் 5 வகுப்பு வரை உள்ளது. இதில் சுமார்…
மேலும் படிக்க…