பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று (செப்டம்பர் 28) காலை எதிர்பாராத விதமாக திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.சாத்தூர் அருகே உள்ள கீழ ஓடம்பட்டி பகுதியில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் தீபாவளிக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்க தயாராக இருந்த இருப்பு அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தேக்கி…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/an-explosion-occurred-in-a-firecracker-factory-near-sattur-today-september-28th/articleshow/113755130.cms