தஞ்சாவூர்: கோடைக்காலத்தை விட அதிக வெயில் செப்டம்பர் மாதத்தில் வாட்டி வதைப்பதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தஞ்சையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் அதிக அளவில் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.
பருவநிலை மாற்றத்தால் சுட்டெரிக்கும் வெயில்
தமிழகத்தில் மார்ச்,…
மேலும் படிக்க…