The sun is scorching even in September… People are waiting for when will it rain | தஞ்சாவூர் மக்களுக்கு வந்த சோதனை! – வாட்டி வதைக்கும் மக்கள்!

தஞ்சாவூர்: கோடைக்காலத்தை விட அதிக வெயில் செப்டம்பர் மாதத்தில் வாட்டி வதைப்பதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தஞ்சையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் அதிக அளவில் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர். 
பருவநிலை மாற்றத்தால் சுட்டெரிக்கும் வெயில்
தமிழகத்தில் மார்ச்,…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/thanjavur/the-sun-is-scorching-even-in-september-people-are-waiting-for-when-will-it-rain-202083