“நான் கேட்ட பாட்ட போடு”.. மறுத்த நபர் கொலை.. 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த தஞ்சை கோர்ட்!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்துக்கு உட்பட்ட மெலட்டூர் அருகே உள்ள கோணியக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயதன வினோதகன். அப்பகுதியில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஒலிபெருக்கி மூலம் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டபோது, வினோதகன் கோரிய பாடலை போடுவதற்கு அதே பகுதியைச் சேர்ந்த 46 வயதான ரமேஷ் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.இதனால், இரு…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/thanjavur-court-sentenced-four-people-to-life-imprisonment-in-the-case-of-the-murder-of-a-youth-in-dispute-at-temple-festival-tamil-nadu-news-tns24092602597