ஆத்திக்கோட்டை ஊராட்சியில் மரக்கன்று நடும் விழா

By JAKUBAR ALI71பார்த்ததுSep 25, 2024, 11:09 ISTதமிழ்நாடு வனத்துறை, தஞ்சாவூர் வனக்கோட்டம், பட்டுக்கோட்டை வனச்சரகம் சார்பில், இரண்டாவது பசுமை தமிழக தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு உயிர் பன்மை பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமையாக்கும் திட்டத்தின் கீழ், மரக்கன்று நடும் விழா இன்று நடைபெற்றது.  
மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை அருகே உள்ள…
மேலும் படிக்க…

Source: https://tamil.getlokalapp.com/tamilnadu-news/thanjavur/peravurani/tree-sapling-ceremony-in-athikottai-panchayat-13848688