மணலில் விளையாடிய போது பள்ளி மாணவிகளுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம்

ராமநாதபுரம்: திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்களுக்கு பழமையான காசுகள், பானை ஓடுகளை அடையாளம் காணவும், கல்வெட்டுகளைப் படிக்கவும், படியெடுக்கவும் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் திருப்புல்லாணியைச் சேர்ந்த க.மணிமேகலை, சோ.திவ்யதர்ஷினி, செ.கனிஷ்காஸ்ரீ ஆகிய எட்டாம் வகுப்பு மாணவிகள் விடுமுறையில்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/ramanathapuram-govt-school-students-discover-rajarajan-coins-when-playing-sand-tamil-nadu-news-tns24092601812