மது அருந்தி விட்டு மாநாட்டுக்கு வரக் கூடாது: விஜய் அதிரடி உத்தரவு

சென்னை:விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அடுத்த மாதம் 27-ந் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது.இதையொட்டி மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் பற்றி விஜய், கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்.மாநாட்டு பணிகள் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கும் நிலையில் மாநாட்டில் பங்கேற்க வரும்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/do-not-come-to-the-conference-after-drinking-alcohol-vijay-action-order-740002