By JAKUBAR ALI80பார்த்ததுSep 25, 2024, 02:09 ISTதஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சேதுபாவாசத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செவ்வாய்க்கிழமை மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருவாரூர் மாவட்டத்தில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக, ராமநாதபுரம் நோக்கிச் சென்ற பள்ளிக்…
மேலும் படிக்க…