ஆடு மேய்க்கும் பெண்ணிடம் இருந்து ரூ.21 லட்சம் மீட்பு.. தஞ்சையில் விவசாயிக்கு இன்ப அதிர்ச்சி.. நடந்தது என்ன?

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, தர்மாம்பாள் நகரைச் சேர்ந்தவர் காமராஜ் (60). இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு மகள் உள்ளார். அவர் வெளியூரில் இருப்பதால், காமராஜ் மட்டும் தனியாக வசிக்கிறார்.இந்நிலையில் தன் மகள் திருமணத்திற்காக, பல ஆண்டுகளாக விவசாயம் செய்து சேமித்து வைத்திருந்த ரூ.21 லட்சம் பணத்தை வீட்டில் வைத்திருந்தால்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/thiruvaiyaru-police-recovered-farmer-missed-money-in-thanjavur-tamil-nadu-news-tns24092505647