தொண்டி அருகே கடலுக்குள் மூழ்கிய படகை மீட்டு கரைக்கு கொண்டு வந்த மீனவர்கள்

தொண்டி அருகே உள்ள சோளியக்குடி லாஞ்சியடியைச் சேர்ந்த மீனவர் பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 5 மீனவர்கள் கடந்த 21-ந்தேதி அன்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது அன்று இரவில் கடலில் காற்று அதிகமாக வீசியதால் அலையின் தாக்கம் காரணமாக படகில் கடல் நீர் புகுந்தது. மேலும் படகின் பலகைகள் சேதம் அடைந்து கடல் நீர் உள்ளே புகுந்ததால் விசைப்படகு கடலுக்குள்…
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2024/09/5678.html