*ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அறிவுரை ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை யொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை… The post பருவ மழை காலங்களில் தண்ணீர் தேங்காது பார்த்துக் கொள்ள வேண்டும் appeared first on Dinakaran. | பருவ மழை காலங்களில் தண்ணீர் தேங்காது பார்த்துக் கொள்ள வேண்டும்

*ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அறிவுரை
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை யொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். எஸ்.பி சந்தீஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில்,…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1449789