தொண்டி அருகே கடலில் மூழ்கிய விசைப்படகு; 5 மீனவர்கள் உயிருடன் மீட்பு

தொண்டி அருகே கடலில் படகு மூழ்கிய நிலையில் அதில் இருந்த 5 மீனவர்களும் உயிருடன் மீட்கப்பட்டனர்.விசைப்படகு மூழ்கியதுராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள சோளியக்குடி லாஞ்சியடியில் இருந்து தங்கச்சிமடத்தை சேர்ந்த பாஸ்கரன் (வயது 50) என்பவருக்கு சொந்தமான விசைப்படகு நேற்று முன்தினம் கடலுக்கு சென்றது. அந்த படகில் பாம்பனை சேர்ந்த நிக்கோனியஸ் (35), சோளியக்குடி லாஞ்சியடி…
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2024/09/5.html