சென்னை: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு பில் வழங்கும் நடைமுறை விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக 2 இடங்களில் இன்று முதல் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் தற்போது 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. தரமான மதுபாட்டில்களை, நியாயமான விலைக்கு விற்பனை செய்ய டாஸ்மாக்…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1447111