மானாமதுரை: ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மானாமதுரை வழியாக சென்னைக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் மானாமதுரை பயணிகளுக்கு நிற்ககூட இடமில்லாத நிலையில், முன்பதிவில்லாத பெட்டிகளில் கழிவறை அருகே அமர்ந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளதாக ரயில் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம்… The post எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகளில் கழிவறையில் நின்று பயணம் செய்யும் அவலம்: கூடுதல் பெட்டிகள் இணைக்க மானாமதுரை பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran. | எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகளில் கழிவறையில் நின்று பயணம் செய்யும் அவலம்: கூடுதல் பெட்டிகள் இணைக்க மானாமதுரை பயணிகள் கோரிக்கை

மானாமதுரை: ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மானாமதுரை வழியாக சென்னைக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் மானாமதுரை பயணிகளுக்கு நிற்ககூட இடமில்லாத நிலையில், முன்பதிவில்லாத பெட்டிகளில் கழிவறை அருகே அமர்ந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளதாக ரயில் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து அகலரயில் பாதை பணிகளுக்குபின் சேது…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1446986