இருபாலர் படிக்கும் அரசுப் பள்ளியில் ரத்தக் கறை, உடைந்த கை வளையல்கள்.. கும்பகோணத்தில் நடந்தது என்ன?

தஞ்சாவூர் : கும்பகோணம் மாநகர் 10வது வட்டத்தில், தஞ்சை முக்கிய சாலை அருகே அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இங்கு, 32 ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். தலைமையாசிரியராக சரவணகுமாரி உள்ளார்.இப்பள்ளி வளாகத்தில் இன்று காலை 10ம் வகுப்பறைகள் உள்ள கட்டிட வளாகத்தின் தாழ்வாரப்பகுதியில் உள்ள 5ம் எண்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/police-enquiry-is-govt-higher-secondary-school-in-kumbakonam-regards-blood-stain-at-school-tamil-nadu-news-tns24092006898