கடலாடி தலைமறைவு குற்றவாளி 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை ஏர்போர்ட்டில் சிக்கினார்!

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (27). இவர் மீது கடந்த 2020ஆம் ஆண்டு கொலை முயற்சி வழக்கு ஒன்று கடலாடி போலீசில் பதிவாகியது. இதை அடுத்து, கடலாடி போலீசார் மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்த தேடி வந்தனர். ஆனால், போலீசார் தன்னை தேடுகிறார்கள் என்பதை அறிந்த மாரிமுத்து வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து, ராமநாதபுரம்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/kadaladi-accused-arrested-in-chennai-airport-when-arrived-in-airlines-tamil-nadu-news-tns24092001015