Anbumani Ramadoss – Veeranam lake:கடலூர் மாவட்ட பாசனத்திற்கு வீராணம் ஏரியிலிருந்து உடனே தண்ணீர் திறந்துவிடுங்க.. தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரியை நம்பி சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகள் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்டுள்ளனர். சம்பா சாகுபடிக்காக வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப் படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது வரை தண்ணீர் திறக்கப்படாததால், பயிர்கள் வாடும்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/pmk-chief-anbumani-ramadoss-urged-tamil-nadu-government-to-immediately-release-water-from-veeranam-lake-for-irrigation-of-cuddalore-district/articleshow/113484149.cms