மதுரை
மதுரை உயர்நீதிமன்றம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஏன் 7.5% உள் ஒதுக்கீடு வழங்க கூடாது என வினா எழுப்பி உள்ளது.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பூபேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ராமநாதபுரம் மாவட்ட நகர்பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இல்லை என்பதால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தனியார் பள்ளிகளில் படிக்க வேண்டிய…
மேலும் படிக்க…
Source: https://patrikai.com/hc-asked-why-reervation-is-not-given-to-govt-aided-schools/