தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி M.P தேர்வு

தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி M.P தேர்வு செய்யப்பட்டுள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று (19-09-2024) காலை 11 மணியளவில் நடைபெற்ற வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் கூட்டத்தில் தமிழ்நாடு வக்ஃப்…
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2024/09/mp.html