தரைப்பாலத்தின் நடுவே விரிசலால் ஆபத்து: புதிதாக கட்ட 10 கிராமமக்கள் வேண்டுகோள்

சாயல்குடி: கடலாடியில் இருந்து எம்.கரிசல்குளம் செல்லும் சாலையில் சேதமடைந்துள்ள தரைப் பாலத்தை அகற்றி விட்டு, புதிதாக மேம்பாலம் அமைக்க வேண்டும் என 10 கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடி ஒன்றியம் எம்.கரிசல்குளம், தனியங்கூட்டம், ஒச்சதேவன்கோட்டை, காணீக்கூர், பிள்ளையார்குளம், உசிலங்குளம், வாகைக்குளம், திட்டங்குளம் மற்றும் கூரான்கோட்டை, வெள்ளம்பல்,…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/land-bridge-risk-cracking-villagers-plead/amp/