தஞ்சை பெரிய கோவிலிலும் இனி கிரிவலம் செல்லலாம்… முதல் கிரிவலத்தில் திரண்ட பக்தர்கள்…

பொதுவாக பௌர்ணமி கிரிவலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு வாய்ந்தாகும். அம்பிகைக்கு உகந்த பௌர்ணமி நாளில் சிவபெருமானை மட்டுமே மனதில் நினைத்து அவருடைய திருப்பெயரை உச்சரித்துக் கொண்டு பொறுமையாகவும், அமைதியாகவும் நடந்து செல்வதன் மூலம் சிவபெருமானின் ஆசி நேரடியாக கிடைப்பதோடு பாவங்கள் நீங்கி சகலதோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.இந்த சிறப்பு வாய்ந்த நாளில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/spiritual/temples-purattasi-pournami-2024-first-girivalam-start-at-thanjavur-big-temple-thousands-of-devotees-attended-adn-pdp-local18-1595451.html