தொழில் மற்றும் சுற்றுலா ரீதியாக வளர்ந்து வரும் தஞ்சாவூரில் பயணிகள் விமான நிலையம் என்ற கனவு நீண்ட காலமாக தஞ்சை மக்களிடையே இருந்து வருகிறது.8 கிலோமீட்டர் தொலைவுஇரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த காலத்தில் தஞ்சாவூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய இனாத்துக்கான் பட்டியில் ஆங்கிலேயர்களால் விமானப்படை நிலையம் அப்போது அமைக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்கு…
மேலும் படிக்க…