திருவாடானை அருகே பெண்ணை வீட்டில் அடைத்து ஐந்து பேர் கூட்டு பலாத்காரம்: வீடியோ எடுத்து மிரட்டிய 3 பேரிடம் விசாரணை

திருவாடானை: திருவாடானை அருகே இளம்பெண்ணை 5 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 3 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கு, கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரும், ராமநாதபுரம் மாவட்டம்,…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/thiruvadan-gang-rape-by-five-people-video-threat-investigation/amp/